மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!
மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்! கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கிய சமீபத்திலேயே பல உயிர்களை இழக்க நேரிட்டது. பத்தரே பற்றி சரிவர அறியாததால் எந்தவித முன்னெச்சரிக்கையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் பல மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்பு இவற்றினை பற்றி அறிந்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காரணத்தினால் தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் சிரமத்திற்குள்ளானது. பின்பு தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை அனைத்து நாட்டு மக்களும் … Read more