டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்றது.அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேற்று வழக்கம்போல் கடை திறந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்பொழுதும் கூட அந்த ஊழியர் … Read more

“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!

"கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்" என வந்த சோகம்!

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் கடந்த 24.7.2020 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சான்றளிக்கப்பட்ட … Read more

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்! மனித உடலில் இருந்து வரும் வியர்வை மூலமாக கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் மோப்ப நாய்களை துபாய் விமான நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதையும் அறிந்த பின்னரே விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு சளி மற்றும் வியர்வை … Read more

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அனைவருக்கும் அது பரவிய வண்ணமே உள்ளது.களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்,மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா‌ மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து ஆகியோருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்க்கு கொரோனா தொற்று … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி! தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாத விருப்பமில்லாத பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள BE WELL என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் வசூல் செய்தது பரபரப்பாகியுள்ளது. சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 நாட்களில் சுமார் … Read more

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

  கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பூமிபூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை கட்டுவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு 2019 நவம்பர் அன்று ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் பணிகள் மும்முரமாக … Read more

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.   குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் சென்னையை விட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி திமுக … Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 4 அமைச்சர்கள் உட்பட 16 எம்எல்ஏ-க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் அரசியல் விஐபிக்கள் வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகன், மாமனார் உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.   எனக்கு கொரோனா இருப்பதாக வெளியாகும் வதந்திகள் உண்மையல்ல, நான் நலமாக உள்ளேன் … Read more

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று! உடனே மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று! உடனே மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தினசரி மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இந்த நோயானது பாரம மக்கள் முதல் அரசியல் கட்சி முக்கிய நபர்கள் வரை தீவிரமாக தொற்றி வருகிறது. இதனால் பலர் உயர் மருத்துவ சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் இறந்துள்ளனர்.   இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினரான செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 16 … Read more

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு

இந்தியாவால் உலகிற்கே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தர முடியும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.