இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!! பிரபல நடிகை ஜெயபாரதியின் வீட்டில் 31 சவரன் நகையை திருடிய பலே திருடர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜெயபாரதி. இவர் முத்து மைக்கேல் மதன காமராஜன் மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நடத்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஜெயபாரதி வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு … Read more

கோயில் தேர்த் திருவிழாவில் அக்கா தங்கைகள் மூவரும் சேர்ந்து செய்த அசிங்கம்! விசாரணையில் அதிரவைத்த சம்பவம்..!!

கோயில் தேர்த் திருவிழாவில் அக்கா தங்கைகள் மூவரும் சேர்ந்து செய்த அசிங்கம்! விசாரணையில் அதிரவைத்த சம்பவம்..!! தமிழக தேர்த் திருவிழாக்களில் திட்டமிட்டு அக்கா மற்றும் இரு தங்கைகள் சேர்ந்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கோணியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடம் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடமும் வழக்கம்போல தேர் திருவிழாவில் பலாயிரம் கணக்கான கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் இந்துமதி, பராசக்தி, செல்வி ஆகிய மூன்று சகோதரிகளும் திட்டமிட்டு … Read more

பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவரது வீட்டில் ரூபாய் 470 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் என்பவராவார். 35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் சொகுசு மாளிகையில் தங்கி உள்ளார். இந்த மாளிகை 55 அறைகளை கொண்டது என்பதும் இந்த … Read more

திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை!

திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை! திருச்சி பெல் ஆலை வளாக கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளை போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி லலிதா ஜுவல்லரியில் சமீபத்தில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி பெல் ஆலையின் வங்கியில் ரூபாய் 1.5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த வங்கியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். முழுக்க … Read more