கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியைப் பற்றி அதிகளவில் விமர்சனங்களை வைத்து வருபவர் கவுதம் கம்பீர். இந்திய அணி டி 20 உலகக் கோப்பைக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 19 ரன்கள் சேர்த்த கோலி, அற்புதமான பீல்டிங்கால் இரண்டு விக்கெட்களை வீழ்த்த காரணமாக அமைந்தார். … Read more

வாவ்… சூப்பர் மேன் போல பறந்த கோலி… பீல்டிங்கிலும் ‘கிங்’ என நிரூபித்த கோலி!

வாவ்… சூப்பர் மேன் போல பறந்த கோலி… பீல்டிங்கிலும் ‘கிங்’ என நிரூபித்த கோலி! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் … Read more

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார். ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதையடுத்து விரைவில் தொடங்க உள்ள இந்திய அணிக்கு அவர் பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் … Read more

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன? இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கைது செய்யவேண்டும் என டிவிட்டரில் ஹேஷ்டேக் பரவியது குழப்பங்களை ஏற்படுத்தியது. திடீரென்று இன்று காலை #Arrestkohli என்ற ஹேஷ்டேக் இணையத்தில் அதிகளவில் பரப்பப்பட்டது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழம்பினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை சம்பவம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த … Read more

“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்!

“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்!

“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் … Read more

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம் அரியலூர் மாவட்டத்தில்தான் இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஐடிஐ முடித்து சென்னையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து விசாவுக்காக ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டைச் சென்ற விக்னேஷ் அதன் பின்னர் வீடு … Read more

டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ!

டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ!

டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ! இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் … Read more

அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!

அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!

அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் இந்த போட்டியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக வான வேடிக்கைக் காட்ட கிட்டத்தட்ட 450 ரன்கள் அடிக்கப்பட்டன. இந்திய அணி சார்பாக கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இந்த போட்டியில் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் … Read more

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி சமீபத்தில் பார்முக்கு திரும்பி வந்த விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து … Read more

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு!

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு!

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு! நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி போட்டிக்கு பின்னர் பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவரது பேசில் “அதனால்தான் நான் 3 ஆவது இடத்தில்பேட்டிங் செய்கிறேன், எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணிக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும். நான் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றேன், பின்னர் நான் ஜாம்பாவை அடித்து ஆட வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் … Read more