இன்று அதிமுக செயற்குழு:! முதல் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? ஈபிஎஸா?

இன்று அதிமுக செயற்குழு:! முதல் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? ஈபிஎஸா? தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சி பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர்.தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.அதிலும் அதிமுக கட்சியின் முதல் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் கட்சியில் பெரிய குழப்பம் நீடித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி … Read more

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ! தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையமும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.வருகின்ற டிசம்பர் மாதம்,வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்றும்,அந்த மாதத்திற்குள்ளேயே பெயர் சேர்ப்பு,பெயர் நீக்கம்,உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும், ஜனவரி 15-ஆம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் … Read more

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா! கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தல்களத்தில் களமிறங்கியது.தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக உடனான கூட்டணி குறித்து இருவேறு கருத்துக்களை கூறியிருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் தேமுதிக … Read more

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

ஹெச்.ராஜா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மொழிக் கொள்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையை திமுக சிதைக்கப் பார்க்கிறது.எனவே திமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்,சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளிலிருந்து அவர்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை,சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் அவர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக் கொள்கை … Read more

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி!

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,மாவட்ட செயலாளருமான லட்சமணன் அதிமுகவிலிருந்து விலகி,அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து,பின் ஸ்டாலினிடம் … Read more

தேமுதிக-வின் அடுத்த கூட்டணி யார்? திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது.இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்த் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் தமது கட்சி கூட்டணி அமைப்பது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வரும் நிலையில்,தேமுதிக, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி … Read more