தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!! சென்னை : ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் , ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமான மேகதாது அணை விவகாரம், பெண்கள் … Read more

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!! தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு … Read more