குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

Nutrition for children! The doctor who warned!

குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்! தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்று.பாமர மக்கள் கூட தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று முன்வந்துள்ளனர்.அவர்கள் தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைக்க முடியா காரணத்தினால்,அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்தவகையில் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை எடுத்து செல்ல உதவியாக ஸ்கூல் பேக்,இலவச நோட்டு புத்தகங்கள்,சீருடைகள்,செருப்பு … Read more

உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?

உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?

உலக சுகாதார நிலையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,கொரோனாத் தொற்று பாதிக்காமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு பரிந்துரைத்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் முட்டை வழங்கவும், மேலும் தொற்றின் காரணமாக தற்போது பள்ளிகளில் மூடி உள்ளதால் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வாரம் இருமுறை வழங்கும் முட்டையும், வழங்க கோரி … Read more