வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! 

Cops should not take selfies while on duty!! Chennai Police Commissioner Sandeep Rai Rathore Announcement!!

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது பொழுது போக்குக்காகவோ அல்லது மற்ற வேலைகளுக்காகவோ செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில காவல் துறையினர் … Read more

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

Huge Grievance Camp!! Get ready people!!

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!! தமிழகத்தில் தினம்தோறும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களும் முடிவுகளும் தமிழக அரசால் எடுத்துக்கொண்டே வருகின்றனர். இருப்பினும் மக்களுக்கு இருக்கின்ற சில குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் வழக்குகளையும், குறைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் சென்னை காவல் துறையின் உதவியோடு குறை தீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 9.30 மணி அளவில் … Read more

இனிமேல் போலீசார் இதனை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

இனிமேல் போலீசார் இதை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  இனிமேல் பணியில் இருக்கும் பொழுது போலீசார் யாரும் இதை பயன்படுத்தக் கூடாது என போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பற்றி சந்திப் ராய் ரத்தோர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, காவலர்கள் முக்கியமான பாதுகாப்பு பணியில் அதாவது விஐபி பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். அடுத்ததாக … Read more