ஒரே நேரத்தில் 9 காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல்.. உயிருக்கே ஆபத்து – கதறும் சவுக்கு சங்கர்!!
ஒரே நேரத்தில் 9 காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல்.. உயிருக்கே ஆபத்து – கதறும் சவுக்கு சங்கர்!! அரசியல் ரீதியாக தனது விமர்சனங்களை சமூக ஊடகங்களில் கூறி வந்த சவுக்கு சங்கரை பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு சைபர் கிரைம் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்த அடுத்த ஒரு சில தினங்களிலேயே அவர் மீது பெண் வன்கொடுமை எனத் தொடங்கி கஞ்சா வழக்குகள் என … Read more