தமிழகத்தில் அரிசியின் விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

The price of rice has increased sharply in Tamil Nadu!! Common people in shock!!

தமிழகத்தில் அரிசியின்  விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக … Read more

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!! இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதித்துறையிடம் அதாவது கோர்ட்டுக்கு செல்கின்றனர். இவற்றின் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.இன்று அதிக அளவில் நிகழப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் கோர்ட்டின் மூலம் தான் அதற்கான சரியான விடை கிடைக்கப்பட்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான நீதி கிடைக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கு தேவையான … Read more

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!!

Important announcement issued by the state government!! Now the pension amount is 2 times!!

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!! அரசு சார்பாக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இரண்டு மடங்காக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது. பொதுவாக நீண்ட காலமாக  மாநில அரசு தரப்பில் இருந்து வருமானத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் சாமானிய மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஓய்வுதிய தொகை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. … Read more