தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்! தினமும் ஏதேனும் ஒரு வகையில் சிறுதானிய உங்களை நாம் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் உள்ளது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஊட்டச்சத்து நிறைந்தது: நம் உடலில் சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டதுதான் சிறுதானியம் . மேலும் இவை ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும் இரும்புச் சத்து மற்றும் செம்பு ஆகிய சத்துக்கள் நிறைந்த … Read more

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக … Read more

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!   கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் காலை உணவாக டிபன் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள். அந்த டிபன் என்னவென்றால் இட்லி தோசை ஊத்தாப்பம் வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் டாக்டர்களிடம் மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனைக்கு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் … Read more