டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!! இன்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.பல வீடியோக்கள் அதன் சந்தர்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்பதன் மூலம் மக்களை மிகவும் அதிர்ச்சி படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பார்ப்போர்களை எல்லாம் அதிர்ச்சி படுத்தி உள்ளது. நாம் டைம் ட்ராவல் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் அது மட்டுமல்லாமல் அதை பற்றிய பல திரைப்படங்களை பார்த்திருப்போம் ஆனால் … Read more

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..   விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி நாளில் … Read more

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!

Tell yourself if it is a layer for God?. Is this a bit over the top? The disciple who erected the statue of Nithyananda!

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில்  நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more

பெரியார் அம்பேத்கரை மட்டும் இப்படி இழிவுபடுத்துகிறார்கள்! பா.ரஞ்சித் ட்விட்

ஈவேரா சிலை அவமதிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கோவையில் ஈவேரா சிலை மீது காவி நிறத்தை ஊற்றிய மர்ம நபர்கள்! கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பா.?

கோவையில் ஈவேரா சிலை மீது காவி பெய்ண்ட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.