அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி! திமுக பத்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மக்களின் ஓட்டுக்களை கவர பல அறிக்கைகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி முதன்முறையாக புத்தக வடிவில் அறிக்கை வெளியிட்டது திமுக வையே சேரும். இதில் பெரும்பாலான அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று மக்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் ஐந்து சிறப்பு திட்டங்களில் தி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் பால் விலை … Read more