சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனா மெதுவாக இயல்பு நிலைக்கு வந்த நிலையில் சீனத் தலைநகரான  பீஜிங் அருகே  கொரோனா வைரஸ் கடந்த மாதம்  மீண்டும் பரவத் துவங்கியது. பீஜிங்கில் உள்ள  இறைச்சி சந்தையில் பணிபுரிவரிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று  பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவின்  மற்றும் ஒரு மாகாணமான சின்ஜியாங்கில் ஒரே நாளில் 112 பேருக்குக் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. சின்ஜியாங்கின் தலைநகரில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் … Read more

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை?

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவியுள்ளது.ஆரம்ப கட்டத்திலேயே சீனா இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்காதே தற்போதைய இந்தநிலைக்கு காரணம் என்று பல நாடுகளும் சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடும் குற்றத்தை சீனாவின் மீது சாட்டி வருகின்றது.தற்போது இரு நாட்டவருக்கும் இடையேயான நட்பு விரிசல் அடைந்து உள்ளது.இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் … Read more

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு!!

அழிவின் உச்சத்தில் சீனா:?பல வெளிவராத உண்மைகள் உங்கள் பார்வைக்கு! உலகிற்கே நோயைப் பரப்பி விட்ட சீனாவில் நோய்த்தொற்று என்ன நிலையில் உள்ளது? வெள்ளம் என்றார்களே ஏதோ dam என்றார்களே ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது ?சீனா உலகிற்கு ஏன் உண்மையை மறைக்கிறது?பல வெளிவராத உண்மைகள் இதோ உங்கள் பார்வைக்கு!! சீனாவின் கொரோனா நிலை: சீனாவில் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசுகிறது உய்கூர் என்னும் பகுதியில் வாழும் 67 சீன இஸ்லாமியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் … Read more

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

இந்த பகுதியில் மட்டும் சீன படைகள் பின்வாங்க மறுப்பு! எல்லை விவகாரம்

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலுக்கு பிறகு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருதரப்பில் குவிக்கப்பட்ட இராணுவ படைகள் விலக்கிக் கொண்டனர். சீனா தரப்பில் குறிப்பிட்ட இடமான ஃபிங்கர் மலைத்தொடர் பகுதியில் மட்டும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை.   முழு படைகளை சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. சர்ச்சையான லடாக், கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் ஆகிய பகுதிகளில் இருந்து … Read more

சீனாவிற்கு இங்கிலாந்து வைத்த டிஜிட்டல் ஆப்பு! தொடரும் சீன பரிதாபங்கள்

சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தை நாட்டின் 5 நெட்வொர்க் சேவையில் இருந்து இங்கிலாந்து தடை செய்துள்ளது. இத்துடன் உள்ளூர் ஆப்பரேட்டர்கள் 2027 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 5 ஜி கிட்களை தங்கள் நெட்வொர்க்கில் இருந்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டதாக டிஜிட்டல் செயலாளர் “ஆலிவர் டவுன்’ கடந்த செவ்வாய் கிழமையன்று ஹவுஸ் ஆப் காமர்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும் 5ஜி நெட்வொர்க் நம் நாட்டிற்கு மாற்றத்திற்கான வழியாக இருக்கும். ஆனால் அதன் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை … Read more

சீனாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க இந்தியா எடுத்த அதிரடி முடிவு!!

சீனாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க இந்தியா எடுத்த அதிரடி முடிவு!!

அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஆடர்;சீனாவுக்கு அடுத்த அடுத்த செக்?

அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஆடர்;சீனாவுக்கு அடுத்த அடுத்த செக்?

சீனாவின் முகத்திரை கிழிந்தது! சீனாவிலிருந்து தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர் வாக்குமூலம்?

சீனாவின் முகத்திரை கிழிந்தது! சீனாவிலிருந்து தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர் வாக்குமூலம்?

விண்ணில் பாய்ந்த சீன ராக்கெட் வெடித்து சிதறியதால் சீன விஞ்ஞானிகள் சோகம்!

விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அந்நாட்டு விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது