3 ஆண்டுகள் காத்திருந்து விண்ணில் ஏவப்பட்ட அதிநவீன சீன ராக்கெட் தோல்வி!

3 ஆண்டுகள் காத்திருந்து விண்ணில் ஏவப்பட்ட அதிநவீன சீன ராக்கெட் தோல்வி!

எல்லை சிக்கலை தீர்க்க இந்தியா முன்னெடுத்த சாதுர்யமான வழிகள்; முழு படைகளும் வாபஸ்

இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே நடந்து வந்த கல்வாள் பள்ளத்தாக்கு எல்லை பிரச்சினையை இந்தியா மிக சாதுர்யமாக கையாண்டது. இதன் பயனாக முதலில் சீனா தனது எல்லையில் குவித்திருந்த படைகளை முழுதாக வாபஸ் பெற்று விலக்கியது. இதையடுத்து இந்தியாவும் தனது மொத்த படைகளையும் வாபஸ் பெற்றது. ஆரம்ப கட்டத்தில் இருந்தே சீனா சிக்கலை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. இதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணம். எல்லையில் ஒற்றுமை சமரசம் தேவை என்பது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தெரிந்தும் இந்திய ராணுவத்திடம் வேண்டுமென்றே … Read more

சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி; எல்லை விவகாரத்தில் அமெரிக்க அமைச்சர் பாராட்டு

எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா, பூடான் போன்ற நாடுகளிடையே சிக்கலை ஏற்படுத்தி வரும் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்திய-சீனா எல்லை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பலமுறை பேசியிருப்பதாக கூறியுள்ள பாம்பியோ, எல்லை பிரச்சினையில் சீனா ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் பிரச்சினை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், உலக நாடுகள் … Read more

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் பந்தாடிய சோகத்தில் சீனா கப்சிப்.!!

சீன செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக தொடர் சிக்கல் ஏற்பட்டு வந்தது. எல்லை பகுதியில் அடிக்கடி சீன இராணுவ ஊடுறுவல் நடப்பதால் இந்திய ராணுவமும் அதனை எச்சரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 15 ஆம் தேதி இருநாட்டு இராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து … Read more

எல்லையில் சீன போர் விமானங்கள் குவிப்பால் பரபரப்பு; மோடியின் திடீர் சந்திப்பு ஏன்.?

எல்லை பகுதியில் சீன இராணுவம் திடீரென போர் விமானங்களை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிற்கு அடுத்த ஆப்பு.! முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு நடத்துவதும், அடிக்கடி கைகலப்பு சண்டைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவு பகுதியில் இராணுவ தளத்தை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த செய்தி சீனாவிற்கு சற்று கலக்கத்தை தரலாம் என்று கூறப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் கூடுதல் இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், ராணுவ உட்கட்டமைப்புகளை துரிதப்படுத்தவும் சரியான தருணம் வந்துவிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லடாக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் … Read more

மக்கள் சொல்வதை கேளுங்க; எல்லை விவகாரத்தில் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்!

இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே எல்லை பகுதியில் ஏற்பட்ட சிக்கல் இன்னும் தீரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டை மீறி சீன ராணுவத்தினர் நுழைந்த காரணத்தாலே இந்ந பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருதரப்பு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி படிப்படியாக எல்லை ராணுவ குவிப்பை விலக்கிக்கொள்வதாக … Read more

45 ஆயிரம் கோடியை இழந்த சீனா! இந்தியா வைத்த நிரந்தர ஆப்பு..!!

இந்திய ராணுவத்துடன் லடாக் எல்லையில் சீன வீரர்கள் தாக்கியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இருநாட்டு ராணுவ படைகளும் எல்லையில் குவித்து பமற்றமான நிலை உருவாகி வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்து ஆப்பு வைத்துள்ளது. இணையத்தில் பொழுதுபோக்கு செயலியான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்த நிலையில், சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் டிக்டாக் செயலி … Read more

சீனாவுக்கு அடுத்த செக்.! இந்தியாவில் அனுமதி கிடையாது.! மத்திய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.?

நெடுஞ்சாலைத்துறை பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவத் தயார் -டிரம்ப் பேச்சு

இந்திய எல்லை சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவத் தயார் – டிரம்ப் பேச்சு