இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 29-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக நேற்று கலந்து கொண்டார்.பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: உயர்கல்வித் துறையில்,தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது தேசிய அளவில் காட்டிலும் அதிகமானதாகும்.இது மட்டுமின்றி தமிழகத்தில் முறையான உட்கட்டமைப்பு … Read more

பெண்கள் தொழில்முனைவோருக்கு ரிசர்வ் வாங்கி செய்யும் உதவி: ?

நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் தொழில்களும், பொருளாதார பணம்பூலக்கமும் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு வங்கி உதவி செய்ய வேண்டும்.தொழில், விவசாயம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றனர். இதனால் தனிமனிதனின் வாழ்க்கை உயர்வதோடு , நாட்டின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த காலத்தில் வேலை செய்வதைவிட வேலை … Read more