தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!!

The echo of election boycott.. The change brought about by the Collector's action..!!

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!! தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் அவர்க்ளின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில், தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் கே சென்னம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு … Read more

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை தண்டனை!

Jail sentence for three involved in rabbit hunting!

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை தண்டனை! சென்னம்பட்டி வனசக்கரத்துக்கு உட்பட்ட குறும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு முயல் வேட்டையாட சிலர் முயற்சித்து வருவதாக சென்னம்பட்டி வனச்சக்கர அலுவலரான செங்கோட்டையனுக்கு சிறிய குறுந்தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றார்கள். அங்க முள் புதரில் மூணு பேர் நெற்றியில் விளக்கு கட்டிகொண்டும், பெரிய அளவிலான தடியை வைத்துக் கொண்டும் அம்முயலை வேட்டையாட அமைதியாக காத்திருந்தார்கள். வனத்துறையினர் சாதுவாக நகர்ந்து சென்று வேட்டையாடிக் … Read more