தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!

Police anarchy to continue! Vidya Vidya police officer's hysterical act of keeping a law college student naked!

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்! போலீசார் பலர் தங்கள் பதவியை வைத்து பல அராஜகங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இன்றளவும் அவர்களது அராஜகம் முடிவுரவில்லை. அந்த வகையில் சென்னையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து … Read more

#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து கஞ்சா விற்ற நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து அவர்களுக்கு கஞ்சா விற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து திரைப்பட பாணியில் கஞ்சா விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.மேலும் கஞ்சா கும்பலின் தலைவனை விருகம்பாக்கம் … Read more