ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Crowded train stations! Special trains running from today!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் … Read more

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!! சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்றிலிருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர்,காட்பாடி,அரக்கோணம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ஆவடி ஆகிய சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த கட்டண உயர்வு இன்றிலிருந்து … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாத காலமாக பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாநகரப் … Read more