புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்
புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை … Read more