காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!

காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!

காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே! சென்னை கொருக்குப்பேட்டை புத்தா செட்டித் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி என்பவருடைய மகன் சூர்யா இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார்.சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5வது தெரு சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இந்த சிறுமியின் பாட்டி வீடு கொருக்குப்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ளது.இந்தச் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக … Read more

புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட அண்ணா சுரங்கப்பாதை.. சென்னை மக்கள் வரவேற்பு!!

புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட அண்ணா சுரங்கப்பாதை.. சென்னை மக்கள் வரவேற்பு!!

பழைய அண்ணா சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டதற்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு அருகே இருக்கும் அண்ணா சுரங்கப்பாதை சென்னையில் உள்ள மிகப்பெரிய சுரங்கப்பாதைகளுள் ஒன்றாகும். இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்த சுரங்கப்பாதை தற்போது புதுபிக்கப்பட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத் தளத்திற்கு செல்லும் சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வாலஜா சாலை, எல்லிஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை … Read more

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

சென்னையில் முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசித்து வரும் பட்டதாரி இளம்பெண் கௌதமி என்பவர் ,தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்த வாட்டர் கேன் சப்ளை செய்து வரும் விஜய்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என இளைஞர் விஜய் அப்பெண்ணிடம் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் திருமணம் குறித்து கௌதம் பேசும்போதெல்லாம் விஜய் தவிர்த்து வந்துள்ளார் .நாளடைவில் … Read more

மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!

மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!

மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்! தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகள் உடன் எட்டாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் துரிதப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அதன்படி இன்று முதல் … Read more

இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!

இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!

இனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி! சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கடந்த ஜூலை மாதத்தில், கொரோனா காலத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு,பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் வீடியோகாலின் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.இவரின் அணுகுமுறை மக்களுக்கு பெரிதும் பயன் பெறுவதாக இருந்ததினால் சென்னை பொதுமக்கள்,இந்த திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட காவல் … Read more

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! அரசாங்கத்திற்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிலையங்களில் 19 வகையான பரிசோதனை செய்யப்பட்டு பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவனத்தில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள டீலர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பின்னர் டீலர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பால் விற்பனை நிலையம் மற்றும் மளிகை கடைக்கு … Read more

கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!

கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு அரசு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதே இல்லை என்றும் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்துவது இல்லை என்ற புகார்கள் உள்ளது. சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது எனக் கூறி, கோவிட்-19 கேர் … Read more

பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்!

பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்!

பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்! அண்மையில் சென்னை மாநகர காவல்துறையில்,மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு என்பவர் கடந்த ஜூலை 3ஆம் தேதி பணியின் போது உயிரிழந்தார்.அதேபோன்று மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ராபர்ட் என்பவர் கடந்த ஜூலை 9ம் தேதி பணியின் போது உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த 2 தலைமை காவல் அதிகாரிகளின் … Read more

கூட படிக்கும் பெண் காதலிக்க மறுத்துவிட்டதால் தாயின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிறுவன்?

கூட படிக்கும் பெண் காதலிக்க மறுத்துவிட்டதால் தாயின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிறுவன்?

பள்ளியில் கூட படிக்கும் மாணவி காதலிக்க மறுத்ததால்,அந்த மாணவியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தொழில் அதிபருக்கு சமீபகாலமாக,வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோகளும்,ஆபாச குறுஞ்செய்திகளும் வந்துள்ளன.மேலும் அவருடைய செல்போன் எண்ணிற்கு ஆபாச அழைப்புகளும் வந்தவண்ணம் இருந்திருக்கிறது.இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில், அந்தப் பெண் தொழிலதிபரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து, ஒரு போலியான அக்கவுண்டில், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இவரின் போட்டோவையும், அதனுடன் சேர்த்து … Read more

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

இந்திய திரையுலகில் காதல்,காமெடி,டூயட் என கமர்ஷியல் ஆன கதை அம்சம் கொண்டு அதில் நல்ல ஹிட்டான ஹீரோக்களை வைத்து படம் செய்தால் வெற்றி பெறும் என்னும் மூட நம்பிக்கையால் திரைக்கதைகளில் கவனம் செலுத்தாமல் இருந்த இயக்குனர்கள் பலர். அதுவும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் வைத்திருக்கும் ஹீரோக்களை கொண்டு கமர்சியால் படம் செய்தால் அப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவற்றை உடைத்தெறிந்து தங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய ஹீரோக்களை வைத்து படங்களை … Read more