18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்!

People under the age of 18 are prohibited from using cell phones! Penalty for violation!

18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே சிறிய செல்போனிற்குள் அடங்கி விட்டது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் இருக்கும் பொருள் என்றாலே அது செல்போன் தான்.அனைவருமே அந்த சிறிய பொருளிற்கு அடிமையாகி விட்டனர். முன்னதாக பள்ளி செல்லும் குழந்தைகள் கையில் புத்தகங்கள் இருந்தது ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் கையில் செல்போன் மட்டுமே இருகின்றது.செல்போன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் செல்போன் வைத்திருப்பதை பெற்றோர் … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு!

Separate cell phone for government employees now! Icord's new order!

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் சில அரசு ஊழியர்கள் மக்கள் கேட்டு வரும் கோரிக்கைகளுக்கு சிறிதளவும் செவிசாய்க்காமல் தங்களின் சொந்த வேலைகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஏதும் பயனளிக்கவில்லை. அவ்வபோது அரசு ஊழியர்கள் தங்கள் பணியின் போது போன் பேசுவது வீடியோ எடுப்பது போன்ற சொந்த வேலைகளை பணியின் போதே … Read more