தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு!

Mangalam, the elephant who turned into a baby when he saw water!! Minister Shekharbabu stood in amazement and admired!

தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு! தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியலை பலரும் பல விதமாக குறை சொல்லி வருகிறார்கள். ஆனால் கடந்த சிறிது காலமாக அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைக்கப்பட்ட அறநிலையத்துறையில் பதவிக்கு உகந்தார் போல் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு அறநிலை துறையை ஒதுக்கிய பிறகு பல கோவில்களில் அன்னதான திட்டங்களை துவங்கி வைத்தும், கோவில்களில் டிக்கெட் வழங்குவதில் மூலம் … Read more

முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்!

Shekhar Babu who was overwhelmed by the gift of the Chief Minister! The Minister of Charity hit the jackpot!

முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளிவந்ததையடுத்து அதேபோல இரண்டாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளனர். அந்த வகையில் முதல்வர் தனது மகனின் அமைச்சர் பதவி முடி சூட்டை மையமாக வைத்து மற்ற அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி பல … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா? சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் … Read more