மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!
மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் … Read more