சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!!

சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வெற்றிவாக சூடியுள்ள நிலையில் அதிமுக தன்னிச்சையாக நின்றது. தனது கூட்டணி கட்சிக்கு கூட ஆதரவளிக்க முடியாத நிலையில் பனிப்போர் நிலவி வந்த சூழலில் கட்டாயம் இதில் வெற்றி அடைந்தே தீருவோம் என கூறி பல யுக்திகளை உபயோகம் செய்தது. திமுகவிற்கு இணையாக வெள்ளி கொலுசு என ஆரம்பித்து பணம் என … Read more

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்!

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்! தற்பொழுது பெண்களுக்கு திரும்பிய இடமெல்லாம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளே பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி ஆசிரியர் ஒருவர் படிக்கும் மாணவியிடம் அவதூறாக பேசும் ஆடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல தற்பொழுது சேலம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறி … Read more

வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்!

Addition of more assets to the income...Selathu Kaveri, the friend of trapped VIPs! Former AIADMK ministers caught in controversy!

வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்! அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலத்தில் உள்ள பல செல்வாக்கு உள்ள நபர்களுக்கும் பல கோணங்களில் உதவிய இளநிலை உதவியாளரான காவேரி என்பவர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு இவர் பணிபுரிந்த அலுவலகத்தில் சோதனை செய்ததில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு சார் பதிவாளராக இருந்த இந்துமதி … Read more

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்! சேலம் ஜருகுமலை மக்கள்: சேலம் ஜருகு மலையில் பல காலமாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியான நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் என அசிப்படை வசதிகள் எதுவும் இல்லை.பல நாட்களாக இது அனைத்தையும் நிறுவி தரும் படி ஜருகுமலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல இவர்களுக்கு தக்க நேரத்தில் ஜாதி சான்றிதழும் வழங்கப்படாமல் உள்ளதாக … Read more

சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்!

சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்! சேலம் மாவட்டத்தில் மனைகள் பிரிப்பது குறித்து கேட்க வேண்டும் என்றாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இவ்வாறு இருந்து வந்த நிலையில் அதனை டிஜிட்டல் முறைக்கு மாற்றினர். சேலம் மாவட்டத்தில் இனி மனைகள் பிரிக்க வேண்டும் என்றால் அது குறித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதேபோல தான் புதிதாக ஏதேனும் கட்டிடம் கட்ட … Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

The son who brought his dead father alive! The incident that made Salem look back!

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்! இந்த காலகட்டத்தில் இறந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் வகையில் அவர்களின் மெழுகு சிலையை உருவாக்குகின்றனர். இறந்தவர்களைப் போலவே அச்சு பிசராமல் அவர்களின் மெழுகு சிலை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் மெழுகுச்சிலை முன்பு திருமணம் செய்து கொள்வது,  சமீபத்தில் டிரெண்டாகி வருகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள்  சுப நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பது போல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் சேலம் … Read more

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான  இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் … Read more

மேட்டூர் அருகே கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!..நடந்த சம்பவம் என்ன?

மேட்டூர் அருகே கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!..நடந்த சம்பவம் என்ன? மேட்டூரையடுத்த குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி  கண்ணன். கடந்த ஆண்டு வீட்டிலிருது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார்த்தி, ஜெகதீஷ், பாலாஜி, பாஸ்கர் ஆகிய நான்கு பேரும் முன் விரோதம் காரணமாக கூலி தொழிலாளியான கண்ணனை வழிமறித்தனர். பின்னர் அறிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!..

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!.. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இந்த புகார் சென்றது. அதன் அடிப்படையில் ஆத்தூர் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து வீர சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி … Read more