புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!!

Diron Police Station, Shailendra Babu, New Project, Launch, Introduction, Chief Minister, Tamil Nadu, Police Department, Chennai

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!! சென்னை மாவட்ட காவல் துறையில் ரூபாய் 3.60 கோடி செலவில் டிரோன் காவல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாரில் இதற்கான செயல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஒன்பது டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா வியாழக்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த புதிய டிரோன் பிரிவு போலீஸ் கமிஷ்னர் சங்கர்ஜிவால் முன்னிலை வகிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களால் துவங்கப்பட்டது. டி.ஜி.பி. … Read more

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!!

Does this even happen in EP billing? DGP Shailendra Babu Warning to People!!

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!! டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங் தரும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் இன்று இரவு பத்து மணியளவில் உங்கள் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்றும், மின்சார பில்லை கட்டவில்லை என்றும், மேலும் விவரங்களுக்கு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரை கொடுத்துவிடுவார்கள். நீங்கள் பதறி உடனடியாக அந்த … Read more

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

Doctors should not be arrested!! DGP Shailendra Babu's action order!!

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!! மருத்துவர்கள் மீது புகார் வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக, டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்தியில், சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்து விட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு புகார் வரும் போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்ற, … Read more

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ … Read more

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!

I don't wear a khaki shirt but the DGP refuses to take me a police ticket!

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி! அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்யும் போலீசார்கள் டிக்கெட் எடுக்கவேண்டும்.மேலும் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்போலீசார்கள் சட்டப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மணலியிலிருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்பேருந்தில் சாதாரண உடையில் காவலர் ஒருவர் ஏறினார். அவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு கட்டயாமாக … Read more