இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!! இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!! தற்போது தமிழக அரசு மக்களின் சிரமத்தை பொறுப்பு போக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆவணங்கள் தேவைப்படுகிறது. மேலும் சான்றிதழ்களும் மிக முக்கியமாக உள்ளது பல்வேறு சூழ்நிலைகளால் சிலர் முக்கிய சான்றிதழ்களை தொலைக்கவும் … Read more

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more

ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுகளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்! சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர்,உயர் நீதிமன்றத்தின் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் உடலில் வேகமாக தீப்பரவியது.பெட்ரோல் தலையில் ஊற்றிய நிலையில் ஐகோர்ட்டின் உள்ளே … Read more