கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

நம்முடைய உடல் சூடு, சாதரணமாக இருக்கிற அளவை விட வெயில் காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து, தொண்டை வறண்டு நமக்கு தாகம் அதிக அளவில் ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக குடிப்போம். தண்ணீர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. சரியாக சாப்பிடாத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படும். அதே போல் உடல் சூட்டினால் வயிற்று வலி, வயிற்று கடுப்பு போன்ற உபாதைகள் … Read more

இந்த இரவு உணவு உங்கள் உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம்!! மக்களே எச்சரிக்கை!!

மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு மிகவும் முக்கியமானதாகும். காலை மற்றும் மதிய வேளைகளில் நாம் எவ்வளவு கனமான உணவுகளை உட்கொண்டாலும், அது செரிமானம் ஆகிவிடும். ஆனால் நாம் இரவு நேரங்களில் எளிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் சீக்கிரமாக செரிமானமாகும். இரவில் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும் உணவுகளை உண்பதால் தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை உண்டாகும். இப்போது இரவில் உண்ணக்கூடதா உணவுகளை பார்க்கலாம். இரவு உணவில் தயிரை … Read more

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக … Read more

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!   கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் காலை உணவாக டிபன் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள். அந்த டிபன் என்னவென்றால் இட்லி தோசை ஊத்தாப்பம் வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் டாக்டர்களிடம் மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனைக்கு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் … Read more