“பாத காணிக்கை” படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?

பாதகாணிக்கை படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது இதில் ஜெமினிகணேசன் சாவித்திரி எம் ஆர் ராதா அசோகன் விஜயகுமாரி சந்திரபாபு நடித்துள்ளனர்.   சொத்துக்காக எப்படி இரு குடும்பம் பிரிந்தது மற்றும் இணைந்தது என்பதை பற்றி தான் இந்த கதை.   இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கும். அதில் இரண்டு இன்றும் காலத்தில் நீங்காதவை என்று சொல்லலாம்.   ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த” தமிழ் பாடலை சுசிலா அவர்கள் பாடியிருப்பார்கள் இந்த … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more

இந்த  திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!!

இந்த  திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!! நாம் அனைவருமே ஒரு நாள் பிறக்கிறோம், நமது காலம் வந்தவுடன் ஒரு நாள் இறக்கிறோம். ஆனால் இறந்த பின்னாலும் ஒரு சிலரின் பெயர்கள் தான் இந்த பூமியில் எங்கும் வரலாற்றுச் சுவடுகளாய் நிலை பெற்று இருக்கும். சில பிரபலங்கள் ஒரே ஆண்டிலேயே அடுத்தடுத்து இறந்திருக்க கூடும். அந்த வகையில் ஒரே ஆண்டில் இறந்த மங்காத புகழை பெற்று இறந்த பின்னாலும் இன்றும் நம் நினைவில் நிற்கும் சில … Read more