“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!
“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,மதுவிலக்கு அமல் படுத்தும் படி முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தான் இதர கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி உள்ளனர். அதேபோல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 33 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு … Read more