ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், மாணவர்களின் அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்யும் “எண்ணும் எழுத்தும்” திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் … Read more

தமிழக பட்ஜெட் 2025 -26 : முக்கிய அம்சங்கள் என்னென்ன?.. வாங்க பார்ப்போம்!..

thennarasu

2025 – 26 நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவுப்புகளை அறிவித்தார். அவை என்னவென்று பார்ப்போம். 350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம்.. 50 கோடி மதிப்பீட்டில் கடல்சார் வள அறக்கட்டளை.. 70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும். ஒரு கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி … Read more

இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

No more power outages!! The action order issued by the Minister of Electricity!!

இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி   அளித்திருந்தார். அதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் அமலாகக் துறையினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இவர் திங்கக்கிழமை நடைபெற்ற மின்தேவை குறித்த ஆய்வுக்கூட்டதில்  கலந்து கொண்டார். … Read more

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் … Read more