தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஏன் இப்படி பண்ணிட்டீங்க” என்று மனைவி காத்தரியபடி கணவனிடம் கேட்க ,”எனக்கு வேற வழி தெரியலாம்மா” என்று உடம்பெல்லாம் தீயில் வெந்து கொண்டே அவர் சொன்ன பதில் அனைவரை இதயத்தையும் நடந்த செய்தது.இந்த கொரோனா ஊரடங்கு ஹோட்டல் ஓனர்கள் வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழக அரசும் ,கோர்ட்டும் முன்பே தெரிவித்து இருந்தது. அதே சமயம் இந்த … Read more

பர்மா பஜாரில் பலே கில்லாடி.! எதையு திருட முடியாத விரக்தியில் சிசிடிவி கேமிரா அபேஸ்!!

கடைக்கு திருட வந்த நிலையில் எதுவுமே கிடைக்காத கோபத்தில் சிசிடிவி கேமிராவை திருடிச் சென்ற சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.