தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

Introducing a new method in the railways! Now their difficulty will decrease!

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்! இன்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.அந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்சலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.அதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும்  வகையில் இந்திய ரயில்வேயும் இந்திய தபால் துறையும் இணைந்து ரயில்வே பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூரத் வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை … Read more

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்!

Electricity bill increase! Electricity Board explanation!

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்! மின்கட்டணம் உயர்வு குறித்து தற்போது மின் வாரியம் மனுக்கள் சமர்ப்பித்துள்ளது . அந்த மனுக்களின் அடிபடையில் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதுடன் அந்த விபரங்களை சேர்த்து சமர்பிக்குமாறும் மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இணையத்தில் வெளியிட்ட மின் … Read more