அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..

satish

தமிழகத்தின் பல ஹோட்டல்கள் மற்றும் சின்ன சின்ன உணவகங்களிலும் கலப்படம் மற்றும் தரம் குறைந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது. சைவமோ, அசைவமோ அதை இப்படித்தான் சமைக்க வேண்டும், இவ்வளவு நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், 60 சதவித உணவகங்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த உணவகங்களில் சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஹோட்டலில் சாப்பிடும் பிரியாணியில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு என தொடர்ந்து செய்திகளை பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதில் … Read more

போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..

driver

TN Govt jobs: தமிழக அரசின் துறைகளில் முக்கியமானது போக்குவரத்து துறை. பல ஆயிரம் பேருந்துகள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது இதில் குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அரசு பேருந்துகளிலும் சாதாரண காட்டண பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏசி என பல வகை இருக்கிறது. இதில் எல்லாமே டிக்கெட் கட்டணங்கள் மாறுபடும். யாருக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் பயணிப்பார்கள். ஒருபக்கம் பெண்களுக்கு கட்டணிமில்லா பேருந்துகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. … Read more

ஓசூரில் உருவாகும் டைடல் பார்க்!.. 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!..

tiddel park

2025 – 26 நிதியாண்டின் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் 310 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் எனவும் அறிவித்தார். இதனால் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கூறினார். மேலும், ஒசூரில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பரான தீபாவளி பரிசு!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Great Diwali Gift for Ration Card Holders!! Action announcement issued by the government!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு … Read more

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!!

Are you worried about women not being able to get married??? Here is Tamil Nadu government's amazing gift for parents!!

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!! திருமணம் செய்ய இயலாத ஏழை பெண்களுக்காக உதவிடும் வகையில் தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஒரு கல்யாணம் என்றாலே பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு விழி பிதுங்கிவிடும். திருமண செலவு … Read more

அரசு ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்.. பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Salary deduction of government teachers.. Shocking information released by School Education Department!!

    Government School Teacher: டிடோஜாக் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் படி டிடோஜாக் அமைப்பு மூலம் இம்மாதம் தொடக்கத்தில் போராட்டம் ஒன்றே நடத்தினர். இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், இந்த போராட்டத்திற்காக எந்த ஒரு ஆசிரியரையும் கட்டாயப்படுத்தக்கூடாது மேற்கொண்டு அவ்வாறு செய்யும்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என்று … Read more

இனி வருடந்தோறும் ரூ 1000 கிடைக்கும் வசதி.. அரசின் மாஸ் திட்டம்!! இனி கவலையே இல்லை!!

Facility of getting Rs 1000 every year from now on.. Govt's mass scheme!! Worry no more!!

இனி வருடந்தோறும் ரூ 1000 கிடைக்கும் வசதி.. அரசின் மாஸ் திட்டம்!! இனி கவலையே இல்லை!! திமுக ஆட்சி அமைத்து மகளிருக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தியது. இதில் முதல் முறை ஒரு கோடி க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்த உரிமத்தொகை பெறுவதற்கு குறிப்பிட்ட சில விதிமுறைகள் இருந்த பட்சத்தில் பலருக்கும் இந்த தொகை கிடைக்காமல் போனது. நாளடைவில் பல தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தகுதி பெற்றும் பலருக்கும் இந்த … Read more

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக மது விலக்கு அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் படிப்படியாக தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு அதாவது 100 ரூபாய்க்கும் அதிகமாக … Read more

கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு

Appreciation ceremony for students who scored 100/100 in Tamil in class 10 and 12 - Tamil Nadu Government Announcement!

கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறது.அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் மூலம் பல வகையான பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது.இந்த திட்டத்தின் மூலம் நிறைய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர். மேலும் தாலிக்கு தங்கம் என்றிருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மாற்றி(“புதுமை … Read more

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!

FLASH: Warrant alert.. Udhayanidhi ran away in panic!! Action Update on Sanatana Speech!!

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!! கடந்த ஆண்டு உதயநிதியின் சனாதன குறித்த பேச்சானது பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சனாதனம் என்பதே இல்லை இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதையே முழுமூச்சாக கொண்டு உதயநிதி பேசினார். இது குறித்து எதிர்ப்புகள் எந்த நிலையில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்த பரமேசா என்பவர் இந்த சனாதான எதிர்ப்பு குறித்து உதயநிதி … Read more