ஊர்க்காவல் படையினை மீட்டெடுக்குமா தமிழக அரசு!

Home Guard-News4 Tamil Online Tamil News

1963 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு தான் ஊர்காவல்படை. கடந்த 65 ஆண்டுகளாக காவல்துறைக்கு இணையாக அனைத்து வேலைகளும் அவ்வப்போது உயர் காவல் அதிகாரியின் தேவைகளை பூர்த்தி செய்து தமது பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் விஐபி பாதுகாப்பு, கோவில் திருவிழா பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற உதவி செய்து வருகிறார்கள். … Read more

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!   கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அழியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு! சமூக பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி மாதம்,தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.மேலும் இந்த இழப்பீடு தொகைக்கு முதல் கட்டமாக ரூ.14.96 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்றும் அந்த தொகையை கையாள்வதற்கான விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக் … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார்.தற்போது வரை இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து,முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை … Read more

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 28ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கடைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள உரிமையாளர்கள், பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: காய்கறி சந்தைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும். காய்கறி சந்தையில் உள்ள அனைத்து … Read more

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு! கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கைக்கு,மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையானது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது. அரசியல் கட்சிகளுக்கிடையேவும், கல்வியாளர்களுக்கிடையேவும், பல்வேறு கருத்துகள் இந்த புதிய கல்வி கொள்கையை பற்றி நிலவி வருவதால்,பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க பள்ளி கல்வி துறை சார்பிலும் உயர்கல்வி துறை சார்பிலும் தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன. … Read more

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு "ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்":! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 29-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக நேற்று கலந்து கொண்டார்.பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: உயர்கல்வித் துறையில்,தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது தேசிய அளவில் காட்டிலும் அதிகமானதாகும்.இது மட்டுமின்றி தமிழகத்தில் முறையான உட்கட்டமைப்பு … Read more

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!! மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கான வசதிகளை,இதற்கு மேல் வாங்கப்படும் அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது. மாற்றுத்திரனாளிகளின் நலன் காக்கும் வகையில்,அரசு பேருந்துகள்,ரயில்கள்,கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள்,என அனைத்து அரசு சார் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களில்,அவர்கள் சிரம படாதவாறு சென்று வர அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த … Read more

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு!

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்:! தமிழக அரசின்மீது அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு! நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மாணாக்கர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் … Read more

மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை! காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு பணிகளை குறித்து நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்தார்.பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் கூறியதாவது,டெல்லி,கர்நாடகா ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது,மேலும் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையின் காரணமாக உயிரிழப்புகளின், எண்ணிக்கையும் குறைந்து கொண்டுவருகின்றது. சராசரியாக,முன்பெல்லாம் நாளொன்றுக்கு.110 முதல் 115 பேர் வரை … Read more