மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி! கொரோனா தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.ஆனாலும் தொற்று பரவுவது நின்ற பாடில்லை.தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது வரை பழைய நிலைக்கு திரும்ப பெருமளவில் முயற்சித்து வருகின்றனர்.கொரோனா தொற்று முதன்முதலில் சீனா நாட்டிலிருந்து பரவினாலும் ஒவ்வொரு வருடமும் அதன் உருமாற்றம் நடைபெற்று வருகிறது.கொரோனாவாக ஆரம்பித்து இறுதியில் ஒமைக்ரான் வரை கொண்டு வந்து முடிவடைந்துள்ளது. தொற்று … Read more

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்!

Check for the police! Violating the order is no longer a draconian action!

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்! அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவை பிறப்பித்தது. அரசு ஊழியரான ராதிகா என்பவர் தன்னுடன் பணிபுரியும் இதர ஊழியரை பணி நேரத்தில் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ ஆனது கிடு கிடுவென சமூக வலைத்தளத்தில் பரவியது. இவ்வாறு அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய … Read more

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா?

Election Commission official announces action! Ban on social networking sites?

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா? தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்த 649 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற உள்ளது.இதை தொடர்ந்தநிலையில், நேற்று வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை, வெடிவெடித்தும்,மேளம் தளாம் உடன்  உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.அதை, தொடர்ந்த நிலையில் சமூகவளைத்தள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என  தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் இதனை … Read more

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன?

Will Tasmac stores be allowed to operate from January 14 to 18? What is the decision of the court?

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன? வரும் நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 18ஆம் தேதி வரை அனைத்து ஆலயங்களிலும் வழி தடை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த இரவு ஊரடங்கு ஆனது இம்மாதம் 30ஆம் தேதி … Read more

தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை!

Full curfew in Tamil Nadu? Chief's next move!

தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை! கொரோனா தொற்றானது வருடந்தோறும் பரிமாற்றமடைந்து புது தொற்றாக உருமாறி வருகிறது. அந்த வகையில் டெல்டா டெல்டா பிளஸ் ஆக இருந்த தொற்று தற்பொழுது ஒமைக்ரனாக உரு மாற்றம் அடைந்துள்ளது. இந்த தொற்றானது தென்னாப்பிரிக்க நாட்டில் உருவாகியது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பண்டிகைகள் அடுத்து தற்போது பொங்கல் பண்டிகை … Read more

இந்தியாவிற்கு அமலுக்கு வரும் 144! எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!

Infections are less! Relaxation to be demolished?

இந்தியாவிற்கு அமலுக்கு வரும் 144! எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு! தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது எம் ஐ டியில்  அறுபத்தி ஏழு பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.தற்பொழுது இந்தியாவில் இரண்டு வாரங்களில் அதிக அளவு கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌமியா சாமிநாதன் எச்சரித்தார். அவர் கூறியதை தொடர்ந்து தற்போது எம் ஐ டி யில் 67 பேருக்கு … Read more

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! 

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.முதல் அலையின் போது அதிக முன்னேற்பாடுகளுடன் தமிழகம் இருந்ததால் பெருமளவு உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை மக்கள் சரிவர கடைபிடிக்காததாலும் இரண்டாம் … Read more

தமிழகம் : மாபெரும் தடுப்பூசி முகாம், 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை!

தமிழகம் முழுவதும் மெகா கொரோனாதடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. கொரோனா தொற்று3-வது அலை எச்சரிக்கையால் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கேரள மாநிலத்தின் தினசரி கொரோனா தொற்று … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தடுப்பூசி திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அண்டை மாநிலங்களின் கொரோனா உயர்வு விகிதம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் வரும் … Read more

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Mariappan Thangavelu Corona Infection Confirmed! Indian fans in shock!

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்! மாரியப்பன் தங்கவேலு மாற்றுத்திறனாளியான இவர் தின தடகள விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெல்வதற்கு முன் பல தோல்விகளை கண்டுள்ளார். இவருக்கு ஐந்து வயது ஆகும் பொழுது பள்ளிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தனது வலது கால் பகுதியை இழந்தார்.இவர் தனது காலை இழந்த நிலையிலும் … Read more