இன்று மாட்டுப் பொங்கல்! இந்த தானம் செய்யுங்கள்! செல்வம் மலை போல் பெருகும்!

இன்றைக்கு மாட்டுப் பொங்கல் வருடம் முழுவதும் உழவனுக்காகவே வருந்தும் அந்த மாட்டிற்கு இன்று அந்த மாட்டை கடவுளாக பாவித்து நாம் அதற்கு உணவு அளித்து மகிழ்வது தான் மாட்டுப் பொங்கல்.   மாடுகள் இல்லையென்றால் உழவு இல்லை என உணர்ந்த விவசாயி மாடுகளுக்கு என்றே பொங்கல் வைத்து வழிபடுவான் அப்படி இதை எந்த விதத்தில் செய்தால் எப்படி செல்வம் பெருகும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்.   கிராமங்களில் மாடுகள் இருக்கும் அதனால் மாட்டை குளிப்பாட்டி அதற்கு … Read more

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தானம் என்பது பொதுவாக அனைவருமே செய்யக்கூடியதாக உள்ளது நம்முடைய திருமண, நாள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தல் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவ்வாறு தானம் செய்யும் பொழுது என்ன பொருட்களை தந்தால் மகாலட்சுமி உங்களை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தானம் செய்வதில் மிகுந்த கவனம் தேவை. எந்த பொருட்களை தானம் கொடுத்தால் … Read more

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!   தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவார்கள் ஆனால் அன்னதானத்தின் பொழுது நாம் மற்றவர்களுக்கு எந்த விதமான பொருட்களை தர வேண்டும் எதனை தரக்கூடாது எனவும் சில வரைமுறைகள் உள்ளது. பெண்கள் அன்னதானம் செய்தால் குடும்பம் உயரும் என்பது ஐதீகம். பெண்கள் அரிசியை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு நன்மை உண்டாகும். மேலும் பெண்கள் தானியங்களை தானமாக கொடுக்கலாம். நம் வீட்டில் இருந்து ஒரு சில … Read more

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்! தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம் … Read more

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் … Read more