பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!

தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், சந்தியா மூன்றாவது முறையாக கர்பமடைந்தார். அவரது கர்பகாலத்தில் பரிசோதனை செய்து வந்த பிரம்மதேச ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் கடந்த 6ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த … Read more

ஒரு கார் மீது மற்றொரு கார் மோதல்!! விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணி மனைவி!

A car collides with another car!! Bama leader Anbumani's wife who was involved in an accident!

ஒரு கார் மீது மற்றொரு கார் மோதல்!! விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணி மனைவி! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அவர்கள் நேற்று காலை சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு செல்ல புறப்பட்டார். அப்பொழுது திண்டிவனம் டு சென்னை செல்லும் வழியில் பாதிரி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில்,கார் ஒன்று அங்கிருந்த டீ கடையிலிருந்து திடீரென சாலையில் திரும்பியது. இதனை பார்க்காத சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி ஓட்டி வந்த … Read more

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

Breaking: Government school students fainted one after another after eating lunch! Intensive treatment in the hospital!

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலந்தூர் பகுதியில் அரசினர் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஐநூறுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்கள் வழக்கம் போல் மதிய உணவிற்கு சென்று உள்ளனர். அப்பொழுது அந்த அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மட்டும் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக … Read more

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! 

attack between AIADMK and BJP!

அதிமுக மற்றும் பாமக இடையே கல்லடி தாக்குதல்! தமிழ்நாட்டில் புதிதாக 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது,.இந்த தேர்தலனாது 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.வெற்றி பெற வேண்டும் என்று தொடர்ந்து பிரச்ச்ராம செய்து வருகின்றனர்.அதேபோல பிரச்ச்ராம் நடிபெரும் மாவட்டங்களில் மட்டும் நான்கு நாட்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர்.அவ்வாறு நேற்று திண்டிவனம் அருகே ஒலக்கூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் வேட்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அங்குள்ள பாமகவிற்குகும் அதிகமுவினருக்கும் முன்பே … Read more