ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!! தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல திமுக நிர்வாகிகளும் தன் வாயாலேயே பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார். பொதுமக்கள் மற்றும் இதர கட்சிகள் இடையே அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். அந்த சர்ச்சை முடிவதற்குள்ளேயே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களை அவதூறாக பேசினார். இவ்வாறு … Read more

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு (வயது 73) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். லேசான அறிகுறி மட்டும் இருந்ததால் அவர் தற்போது குணமடைந்து … Read more

திமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் … Read more

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணையின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி அப்போது பதவி வகித்துள்ளார். அவர் பதவி வகித்த அந்த காலகட்டத்தில், வணிக வளாகம் கட்டியதற்காக சுமார் 7.64 லட்சம் முறைகேடு செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஆர் எஸ் பாரதி மற்றும் … Read more