ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி – அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!!

ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி - அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!!

ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி – அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சொத்துவரி மின்கட்டண உயர்வு என்று அடுத்தடுத்த விலைவாசியை அதிகரித்துக் கொண்டே இருந்த அதை முன்னிட்டு அதிமுக இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதாக அறிவி போன்ற வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இன்று சேலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் திமுக விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது தொடர்ந்து ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் … Read more

அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்!

Father's decision..reserved important post!! Shocking press meet given by Udayanidhi!

அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்! தமிழ்நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போகிறது என்று பேச்சு அடிபட்ட உடனே முதல்வரின் அடுத்த நோக்கம் அவரது மகனை அமைச்சராக்குவது தான் என்று பலரும் கூறி வந்த நிலையில் அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகளும் உதயநிதி கட்டாயம் அமைச்சராக்கப்பட வேண்டியவர் தான் என்று ஆணித்தரமாக கூறி வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் உதயநிதி ஸ்டாலின் ஏதோ ஒரு முக்கிய அமைச்சர் … Read more

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்த அரசு ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! மதுரை மாவட்டத்தில் ராக்காயி அம்மன் என்ற கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த நிருபர்களிடம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததை அடுத்து … Read more

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் – பாமக அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் - பாமக அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் – பாமக அன்புமணி ராமதாஸ் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல உயிர்கள் பலியான நிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா அவசர சட்டத்தை இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த தடை மசோதா அவசர சட்டமானது காலாவதியான நிலையில் தற்போது வரை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்து பாமக பலமுறை கண்டித்து உள்ளது. அந்த வகையில் தற்பொழுது தடை மசோதா … Read more

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!

Breaking: Mayor Priya hit a footboard in the car.. The next video of the drama company goes viral!

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!! இன்று முதல்வர் சென்னை மாநகராட்சியில் மாண்டஸ்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட சென்னையில் 400 மரங்கள் வேரோடு விழுந்த நிலையில் தற்போது வரை 200 … Read more

மாஜி அமைச்சர்: வங்கி கணக்கு திறந்தால் தான் பொங்கல் பரிசு! 1 மாதத்தில் இது எப்படி சாத்தியம்?

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

மாஜி அமைச்சர்: வங்கி கணக்கு திறந்தால் தான் பொங்கல் பரிசு! 1 மாதத்தில் இது எப்படி சாத்தியம்? திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த விலைவாசி உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் தொண்டர்களுடன் சேர்ந்து சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் … Read more

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு!

Cancellation of free bus.. Increase in fare? The Tamil Nadu government will give a shock!

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பல பொருள்களின் விலையை உயர்த்தியதில் முதலாவதாக பால் விலை உயர்வு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மின்கட்டணம் உயர்வு, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதும்  மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் புரட்டி போட வைத்துள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் போக்குவரத்து துறையானது அதீத கடனில் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று … Read more

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்!

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்!

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்! ஸ்டாலின் வாரிசு அரசியலை இருக்காது என்று கூறிய நிலையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் உதயநிதி களமிறங்கி வேலைகளை செய்து வந்தார். அந்த வகையில் இவரை இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏவாக பதவியேற்றார். திமுக ஆட்சி அமைந்து ஒன்றை ஆண்டுகள் ஆன நிலையில் இவருடன் பின்பு கட்சியில் இணைந்தவர்கள் கூட அமைச்சராக இருக்கும் பொழுது … Read more

“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!

"போச்சே போச்சே" பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!

“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி! அதிமுகவின் ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ்இபிஎஸ் என்ற இரு அணிகளாக பிரிந்து கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி நிலை ஏற்பட்டு விட்டது. கட்சி நிர்வாகிகளும் இரு அணிகளாக பிரிந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தாலும் ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியினருக்கு இது பெரும் நன்மையாகவே அமைகிறது. ஏனென்றால் கட்சியில் ஒன்று சேர்ந்து இருக்கும் பொழுது மற்றவர்களால் … Read more

இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Today is Jayalalithaa's death day. Sensational information released by former AIADMK MP!

இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்! ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒப்புக்கொண்டு அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே சி பழனிசாமியையும் கட்சி அடிப்படை … Read more