உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்!

22 cases against Udayanidhi.. His victory is void! The source of the problem came to the post!

உதயநிதி மீது 22 வழக்குகள்.. அவரது வெற்றி செல்லாது! வெளிவந்த ஆதாரம் பதவிக்கு வந்த சிக்கல்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட ரவி இவரது வெற்றியானது உண்மையல்ல எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரவி உதயநிதி மீது சுமத்தும் குற்றங்களுக்கு எந்த ஒரு … Read more

என் மகனுடைய புது பொண்டாட்டி இதுதான்!! உதயநிதி குறித்து ஸ்டாலினின் வெளிப்படை பேச்சு!!

Both Stalin and Udayanidhi are complaining about the rest!! A new controversy arose from Thala and the commander!!

என் மகனுடைய புது பொண்டாட்டி இதுதான்!! உதயநிதி குறித்து ஸ்டாலினின் வெளிப்படை பேச்சு!! திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதற்கான ஆயத்த பணிகளை விறுவிறுப்பாக செய்து வந்தது. அந்த வகையில் அரசியலை செய்ய மாட்டோம் என்று கூறியவர் தனது மகன் இருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுத்து, சேப்பாக்கம் தொகுதியையும் ஒதுக்கினார். இந்நிலையில் ஓர் தொகுதி இவருக்கு கிடைத்ததும் அங்குள்ளவர்களுக்கு தேர்தல் ஆரம்பிக்கும் முன்பிலிருந்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து கொடுத்து வந்தார். தற்பொழுது … Read more

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

No more VIP darshan in temples!! Minister who released important information!

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!

Not allowed to see our rebel leader? Clash between DMK workers!

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு! கன்னியாகுமரியில் அலுவலகம் திறப்பு, மீனவர்கள் சந்தித்தல் மற்றும் வீடு தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் அணி உறுப்பினராக சேர்த்தல் என பல்வேறு திட்டங்களை முன்வைத்து உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறார்.அந்தவகையில் கன்னியாகுமரி சென்றுள்ளார். கன்னியாகுமரிக்கு சென்ற உதயநிதிக்கு அங்குள்ளவர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்பு அவர் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அவர் தங்கும் விடுதியில் பலரும் அவரை காண சென்றனர். அந்த வகையில் … Read more

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது! நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஓராண்டுக்குள் வர உள்ளது. இதனை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் இதர கட்சிகளின் மேல் தொடர் குற்றங்களை சாட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக மற்றும் திமுக குறித்து பல குற்றச்சாட்டை சுமத்தினார். அவர் … Read more

என் சித்தப்பா அமைச்சர் பினாமி, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகன்..!

என் சித்தப்பா அமைச்சர் பினாமி, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகன்..!

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைலியாக திமுவை சேர்ந்த கோமதி இருந்து வருகிறார். இவரது மகன் வெற்றிசெல்வன் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டி வெற்றிசெல்வனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அவர் தனது தந்தை … Read more

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!

Ramadoss: AIADMK is in two directions..no alliance with it! Bamagawa's new regime for the bored people!

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக … Read more

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Good news for Fair Price Shop staff! Minister released important information about salary increase and pension!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றனர். இந்த விழாவானது அம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதேபோல பேச்சு போட்டி ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் கையில் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்!

OPS that hit two mangoes with one stone! Looking for AIADMK leadership post!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்! 

Aadhaar link to get 100 units of free electricity! Minister of Electricity released important information!

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்! தற்பொழுது பருவமழையானது குறிப்பிட்ட இடங்களில் தீவிரம் காட்டி பெய்து வருகிறது. இது குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்குள்ள நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். அதேபோல நாளடைவில் … Read more