ராஜ மருந்து எது தெரியுமா?ஒரே மருந்தில் வியாதிகளிலிருந்து காக்கும்!

  ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!   திரிபலா! “மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் … Read more

சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

சொத்தை பல்லாக இருந்தாலும் சரி பல்லின் ஈறுகளில் ரத்தம் பற்கள் வெள்ளையாக இல்லாமல் மஞ்சளாக இருத்தல் பற்களில் கரைகள் பற்களையில் சுண்ணாம்பு சேர்ந்திருத்தல் ஆகிய அனைத்தையும் இந்த இயற்கையான பல்பொடி ஒன்றை வைத்து சரி செய்து கொள்ளலாம்.   என்னதான் நாம் கடைகளில் பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மைகள் நாக்கில் மூலம் உள்ளே சென்றுவிடும் அதனால் இந்த மாதிரி இயற்கையானதை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களது ஒல்லின் உறுதி அதிகமாகும் பல் சீக்கிரமாக … Read more

முடி உதிர்தல் பிரச்சனைகளா?வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!

முடி உதிர்தல் பிரச்சனைகளா?வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!   நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிரும் பிரச்னை இருக்கும், நாளடைவில் முடி உதிர்ந்த இடத்தில் வழுக்கை விழத் தொடங்கிவிடும். குறிப்பிட்ட அளவிற்கு முடி உதிருந்து மீண்டும் வளர்ந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகளவில் உதிர்ந்து மீண்டும் வளராமல் போனால் தான் பிரச்சினை முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்து வந்தது. ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் பெரிதளவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆயுர்வேத … Read more

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?  சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது திரிபலா மருந்து. மூன்று முக்கியமான மூலிகைகளை கொண்ட ஒரு கூட்டு மருந்து தான் இந்த திரிபலா. திரிபலாவின் நன்மைகள் என்ன? யார் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக் கூடாது! என்பதை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பது திரிபலா. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கூட்டு கலவை தான் திரிபலா. பொதுவாக இந்த மூன்று வகைக்குமே … Read more