குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?
குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?
குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?
திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான கங்காதேவி 9 ஆம் வகுப்பு தேர்ச்சியை முடித்து 10 ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இந்நிலையில் அதவத்தூர் பகுதி முள்காட்டை ஒட்டிய சுற்றுச்சுவர் அருகே சிறுமி கங்காதேவி உடல் எரிக்கப்பட்ட நிலையில் … Read more
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலைஞர் டிவி…..!! அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சி!!
4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!! கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்த சிறுமி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தாராளமான நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தியாவில் இருக்கும் பஜாஜ், டாட்டா, டிவிஎஸ் போன்ற … Read more
பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!! திருச்சி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வசனம் பேசியுள்ளார். நான் சினிமாவில் வளரக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்கள். தற்போது அந்த தடைகளை மீறி வெளியே வந்துள்ளேன். நான் ஏன் கோபப்படுகிறேன் என்றும் விளக்கத்துடன் மேடையில் கூறினார். எல்லாவற்றையும் தாண்டி தனது ரசிகர்கள் … Read more
ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!! திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், NRC, NPR ஆகியவற்றை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் பேரணி நடத்தினர். இதில் விசிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்; எழுபது வயதுவரை அரசியல் பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 வருடங்களாக மக்களுக்கு அரசியல் சேவை … Read more
திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை! திருச்சி பெல் ஆலை வளாக கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளை போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி லலிதா ஜுவல்லரியில் சமீபத்தில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி பெல் ஆலையின் வங்கியில் ரூபாய் 1.5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த வங்கியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். முழுக்க … Read more