தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது

தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது திருப்புத்தூர் அருகே துவாரில் தாய், மகன் இருவரையும் போதையில் கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்தவர் அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் 26 வயது மகன் சின்னகருப்பனுடன் வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி வேலைக்கும், சின்னகருப்பன் பகுதி நேர ஓட்டுனராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த … Read more

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்!

Two-wheelers head-on collision accident! Sensational incident!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்(25)இவர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு அவருடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில்அதி வேகத்தில் எதிரே வந்த மோட்டார்சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.எதிரே வந்த மோட்டர்சைக்கிளை … Read more