மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!!
மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!! நம் நாட்டிலேயே மாட்டுத் தீவன ஊழல் வழக்கு பெரிய ஊழல் வழக்காக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள். மாடு வளர்க்க விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் இலவசமாக மாட்டு கொட்டகை அமைத்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றி விவசாயிகள் சிலர் மாட்டு கொட்டகை … Read more