திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!
திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்! திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் நடைபெறுவதை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அதனை காண வருவது வழக்கம். அவர்களின் வருகைக்காக தமிழக அரசு 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று அடுத்து தற்பொழுது தான் மக்கள் மத்தியில் மகாதீபம் ஏற்றப்பட்டு அதனை மக்கள் காணவும் அனுமதி அளித்துள்ளனர் மீண்டும் தொற்று பரவாமல் இருக்கவும் மக்கள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். அந்த … Read more