நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது? சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கில் குத்து முனியப்பன் கோவில் ஒன்றுள்ளது. அங்கு நாளை வெகு விமர்சையாக திருவிழா நடைபெறயுள்ளது. ஆடி மாதம் வந்துவிட்டால் மிக சிறப்பாக எருதாட்ட விழா தான் அங்கு  நடைபெறும். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எருதாட்ட விழா கலவரத்தில் ஏற்பட்ட பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களினால் … Read more

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு!

One person attacked 5 people! Excitement at the temple festival!

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் தினந்தோறும் காலை,மாலை இரு  நேரங்களில் ஒலிபெருக்கியின் மூலம் பாடல் போடுவார்கள். அதே ஊரை  சேர்ந்தவர்  ஆனந்த். இவர் மதுவுக்கு அடிமையானவர். நேற்று ஆனந்த் மது போதையில் கோவிலில் பாட்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார். அப்போது  ஊர் நாட்டாமை முத்தையா … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Holidays for school colleges in Tamil Nadu! Notice issued by the District Collector!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள மாவட்டத்திலுள்ள நெல்லையப்பன் கோவிலில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருகிறார்கள். சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு … Read more