பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்! நடிகர் பரத் கல்யாண் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.இவருடைய தந்தை மறைந்த முன்னணி நடிகர் கல்யாண் குமார் ஆவார்.பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா ,சிருங்காரம்,பாட்டாளி ஞாபகம்,சுள்ளான் உள்ளிட்ட சில … Read more