திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறபட்டிருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க … Read more

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்!

Suddenly 400 theaters closing! All of these are the reason why!

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்! ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜகன்மோகன் பதவியேற்ற நிலையில் சினிமா டிக்கெட் களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்ற நான் இதை தொடர்ந்து திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சினிமா டிக்கெட் விளையும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா … Read more