தீவிரமடையும் கனமழை !! வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!!
தீவிரமடையும் கனமழை !! வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!! கனமழை மிகவும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு மக்களுக்கு முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில் தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக … Read more